Sunday, October 7, 2018

கூட்டு களவாணிகள்

பிரதமர் மோடி மற்றும் மனோகர் பாரிக்கர் மீது ஊழல் குற்றச்சாட்டு... தமக்கு நெருக்கமான அம்பானியின் நிறுவனத்திற்கு சலுகை வழங்க முயற்சி செய்ததாக C B I இடம் புகார் மனு அளித்திருக்கிறார்கள்.. முன்னாள் பாஜக மத்திய அமைச்சர்கள் ஜஸ்வந்த் சிங் , அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் .. .. பிரதமர் மீதே நேரடியாக ஊழல் குற்றசாட்டு தனக்கு வேண்டியவருக்கு சலுகை வழங்கியதாக .. இந்த நிலையில் தனக்கு வேண்டியவருக்கு ஒப்பந்தங்கள் வழங்கிய எடப்பாடி பிரதமரை சந்திக்கிறார்.. விடுதலை இந்திய ஒன்றியத்தில் பிரதமர் மீது அடுக்குக்காக குற்றசாட்டுகளை வைப்பதென்பது புதிது .. இதற்கு முந்தைய அரசுகளில் ஊழலே இல்லையா என்றால் விடுதலை இந்தியாவில் முதல் ஊழலே ..பண்டிதர் நேரு அமைச்சரவையில் அமைச்சராக இருந்த திருவள்ளுர் தட்டை கிருஷ்மாச்சாரி TTK என்ற பார்பனன் பதவி விலகிய சரித்திரம் உண்டு .. ஆனால் பிரதமரே நேரடியாக தலையிடுவதென்பதும் யாரையும் ஆலோசிக்காமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு இந்திய பொருளாதாரத்தை ஒரு நெருக்கடியில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்.. .. ஊழல் என்றவுடன் மற்றொரு சம்பவம் பதிவுசெய்யவேண்டும் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் அவரும் பார்பனர்தான்.. ஒப்பந்தம் அளிப்பதற்கு கையூட்டு கேட்டு பேரம் நடந்து கடைசியில் ஒரு தொகை நிச்சயக்கபட்டு பகுதி இப்போதென்றும் மீதம் இருமுறை தருவதென்றும் முடிவாகி கோப்பில் கையெழுத்திட்டார்.. ஒப்பந்தகாரர் கோப்பு தான் கையெழுத்தாகிவிட்டதே என்று மீத தொகையை தர தாமத படுத்த .. ஆத்திரமடைந்த அமைச்சர் கோப்பை வரவழைத்து not approved என எழுதிவிட்டார் பதறிப்போன ஒப்பந்தகாரர் .. அமைச்சரை சந்தித்து முறையிட முழு பணத்தையும் தந்தால் பரிசீலிப்பதாக சொல்ல..நீர் தான் not approved என்று எழுதிவிட்டீரே என கேட்க பணத்தை கொடு நான் சரி செய்கிறேன் என சொல்ல பணம் முழுவதும் தரப்பட்டது .. திரும்ப கோப்பை வரவழைத்து .. not அருகில் e சேர்த்து note approved.. என எழுதிவிட்டார்.. இந்த தகவல் அப்போதைய பிரதமர் இந்திராவிற்கு புகாராக செல்கிறது.. கேட்டுவிட்டு சிரித்துகொண்டே சொன்னார் அவருக்கு கொடுத்திடுயா ..என்றார்... விடுதலை இந்திய அரசியலில் ஊழலை ஆரம்பித்துவைத்தது பார்பனர்கள் தான்.. .. பிரதமரை எடப்பாடி சந்திப்பது ஒன்றும் புதிதல்ல.. தேர்தல் நெருங்கும் வேளையில் இவர்களை வைத்து அதிமுகவோடு கூட்டணியை உறுதி செய்ய போயிருப்பதாக செய்திகள் வருகிறது ..அது அதிமுக இறுதி அத்தியாயம் ஆகிவிடும்,.. தன் மீதுள்ள குற்றசாட்டும் ஆட்சியை கலைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாலும் எடப்பாடி பதறுகிறார்.. தமிழக அரசியல் வரலாற்றில் மிக மோசமான காலகட்டமாக தகுதியில்லாதவர்கள் கையில் .. சொல்லப்போனால் கேடுகெட்ட கயவர்கள் கையில் நாடு சிக்கி சீரழிகிறது .. தங்கள் பதவிக்காக எதையும் செய்ய துணியும் நிலைக்கு இந்த களவாணி கூட்டம் செயல்படுகிறது .. இடைத்தேர்தலை அரசே பொய் காரணத்தை சொல்லி (ரெட் அலர்ட்) நிறுத்துவது கேவலமான செயல்.. இவர்கள் முற்றிலுமாக விரட்டபடவேண்டியவர்கள் .. .. எல்லா களவாணிகளும் ஒன்றுசேர்ந்து நாடகமாடுகிறார்கள்.. #எச்சரிக்கை.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment