Monday, October 22, 2018

மானங்கெட்ட

எச்.ராசா நிபந்தனையற்ற மன்னிப்பு.. மன்னிப்பு கடிதம் கொடுப்பதும் இல்லையென்று மறுப்பதும் அவர்கள் குல/இன வழக்கம்.. ஆனால் அது எவ்வளவு சௌகரிகமாக போய்விடுகிறது .. உயர்நீதுமன்றத்தையே மயிசு என்று சொல்லலாம் பிறகு வாய்தவறியதென மன்னிப்பு கேட்கலாமென்று புதிய பாதையை சொல்லியிருக்கிறார் .. பொதுவெளியில் பேசியதை பேசவே இல்லையென்றார் யாரோ டப்பிங் செய்து வெளியிட்டிருப்பதாக சொன்னார் .. எஸ்வி.சேகர் அந்த ஆடியோ சவுதியில் எடிட் செய்யபட்டிருக்கிறதென்று அதற்கு மத சாயம் பூசினார் இதெல்லாம் தவறென்று நீதிமன்றம் கருதவில்லை .. தேவையில்லாமல் தலையிட்டு கருத்து சொன்ன சேகரே மீது ஏன் நடவடிக்கையில்லை ..ஒருவேளே,சேகரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவாரோ.. இதேபோல் தப்பு செய்துவிட்டு நீதிமன்றம் முன் மன்னிப்பை கோரினால் மன்னிப்பு எல்லோருக்கும் கிடைக்குமா..தவறை மீண்டும் மீண்டும் செய்கிறவரை மன்னிப்பது ஏற்புடையதா..? .. வீரசர்வாக்கர் வாஜ்பாய் ஏன்.. இன்றைக்கும் மகாகவி என ஊடகங்களால் புகழப்படும் சுப்ரமணியன் பாரதி 1918ல் .. நான் தேசவிடுதலைப் பற்றி பாட மாட்டேனென தொடர்ந்து கடிதமெழுதி .. என்னை பிரான்ஸ் (பாண்டிச்சேரிக்கு) அனுப்பிவிட மண்றாடியவர்தான் நான் பிரிட்டீஷ் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியிலிருந்து வெளியேறி விடுகிறேன் என்னை சிறைக்கனுப்பாதீர்களென தொடர்ந்து கடிதம் எழுதியதெல்லாம் அனைவரும் அறிந்ததுதான்.. அவாள்களின் கேடயம் மன்னிப்பு.. .. மன்னிக்கலாம் அது நியாயமாக இருந்தால் பயத்தில் சிறைக்குச் செல்ல அஞ்சி மன்னிப்பு கேட்பதும் பிறகு சிலகாலங்கழித்து மீண்டும் வாய்கொழுப்போடு பேசுவதும் பார்பனர்களுக்கு கைவந்தகலை.. பொய் புரட்டு புராணம் இதுதான் இவர்களின் ஆயுதம் தங்களின் வளர்ச்சிக்காக எதையும் இழக்க தயாராவார்கள் .. முன்னேற்றம் மட்டுமே இவர்களின் குறிக்கோள் அதற்காக என்னவேண்டுமானாலும் செய்வார்கள் மானம் மரியாதையெல்லாம் தேவையில்லை திறக்கபடாத கதவுகளும் மடிக்கபடாத விரிப்புகளும் ஆயுதமாய் கொண்டவர்கள் அடுத்தவனின் உரிமைகளை எடுத்துகொள்ள அவர்களுக்குள்ளாகவே குரோதத்தை பகையை வளர்த்து அவர்களை அடித்துகொள்ளவிட்டு அதில் குளிர்காய்பவர்கள் மாட்டிக்கொண்டால் மன்னிப்பை சொல்லி நழுவிவிடுவார்கள் .. மதவெறியை தூண்டுதல் ..ஜாதிவெறியை தூண்டி மோதவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள் இந்த மண் கலவரத்தோடு இருந்தால்தான் மக்கள் பீதியில் இருந்தால்தான் தங்கள் உரிமைக்காக குரல்கொடுக்கவோ போராடவோ மாட்டான் நாம் நினைத்ததை சாதித்துக்கொள்ளலாம் என திட்டம் தீட்டி செயல்படும் சூழ்ச்சியாளர்கள்.. .. பொய்யே மூலதனம்..பொய்யே இவர்கள் வாழ்வியல் பொய்யே இவர்கள் பலம்.. ஆனால் அது நீண்டநாள் கைகொடுக்காதென்று அறிவார்கள் ..அதனால்தான் மன்னிப்பென்ற கேடயத்தோடு உலா வருகிறார்கள் .. .. #மானங்கெட்ட... .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment