Monday, June 4, 2018

கமல் ரஜினி..

காவிரி பிரச்சனையை இரு மாநிலங்களும் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும் அரைமெண்டல் கமல்... ஏற்கனவே நிறைய முறை பேசி பேசி பயன் இல்லையென்றானவுடன்.. சட்டரீதியாக போராடி.மிகப் பெரிய சட்ட போராட்டம் நடத்தி.. காவிரி நடுமன்றம் அமைத்து .. அதை தொடர்ந்து ஜெயலலிதா உட்பட கர்நாடகமும்,எதிர்த்து .. உச்சநீதிமன்றம் காவிரி மன்றத்தை செயல்பட அனுமதித்து .. இடைக்கால மற்றும் இறுதி தீர்ப்பை பெற்று...அதிலும் மேல்முறையீடு செய்து நமதளவை குறைத்து குறைத்து கடைசியாக உச்ச நீதி மன்றமும் இறுதியை வரையறுத்து .. அதை மேலாண்மை வாரியம் அமைத்து கண்காணிக்க முடிவான வேளையில் இந்த பார்பன நாய் மீண்டும் பேச்சு வார்த்தை என கர்நாடகாவில் ரஜினி படம் வெளியிட முடியாமல் தடுமாறும் போது வக்காலத்து வாங்கிறார்.. இந்த காட்டிக்கொடுக்கும் சினிமாக்காரனை எதால் அடிப்பது.. .. காவிரியைப் பற்றி என்ன தெரியும் இந்த நடிகனுக்கு .. படவாய்ப்பு இல்லையென்றானபின் ..டிவியில் நடித்தோமா ..அல்லது நிகழ்ச்சி நடத்தி பிழைப்பு நடத்தினோமா என்றில்லாமல் .. மக்கள் சேவையாற்ற வந்திருக்கிறாராம் .. முதலில் காவிரியின் வரலாறு தெரிந்திருக்கவேண்டும்.. காவிரி பிரச்சனை பூதாகாரமாய் இருந்த போதெல்லாம் .. கவுதமியோடு காதல் டூயிட் பாடிக்கொண்டிருந்தவருக்கு அடிப்படை புரியாது.. .. நடுவர் மன்றத்தை அமைத்தபோது ஜெயலலிதாவிற்கு கூட அதன் அருமை புரியாமல் எதிர்த்தார்.. கருணாநிதி ஏமாந்து போனார் ..காவிரி இனி அவ்வளவுதானென்றார் இடைக்கால தீர்ப்பை பெற்றபோது.. குறைந்துபோய்விட்டதென கூப்பாடு போட்டார்.. கடைசியில் இறுதி தீர்ப்பு பெற்று தந்தவுடன் .. ஆட்சி மாற அதை கெஜட்டில் போட்டுவிட்டு காவிரித்தாயானார்.. .. காவிரி பிரச்சனை முடிந்துபோனது .. இனி மேலாண்மை மட்டுமே தீர்வு .. உச்சநீதிமன்றமே இனி தலையிடாது .. பேசி தீர்க்கலாமென தங்களின் பட வியாபாரத்திற்காக தரங்கெட்ட செயலை செய்யவேண்டாம் .. ரஜினியின் முகம் கருக்க செய்தவர்களால் கமலையும் விரட்ட வேண்டிய நிலை உருவாகும் .. வாய்ப்பில்லாமல் போய் .. வேறுவழியின்றி சின்னத்திரையை கட்டி அழுகிற வேளை ..அதிகபிரசங்கித்தனத்தை கமல் விடவேண்டும் .. .. ரஜினி கமல் இருவரையும் களமிறக்கியவர்கள் தமிழர்களுக்கு எதிரான மனபோக்கை கொண்டவர்கள் .. தமிழர் நலன்,தமிழகத்தின் எதிர்காலம்.. தமிழர் பண்பாடு கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள்.. நெடும்பகையோடு எம்மை பல நூற்றாண்டாய் எதிர்ப்பவர்கள்.. அவர்கள் சித்தாந்தத்தை குழித்தோண்டி புதைத்த திராவிடத்திற்கு எதிரானவர்கள் என்பதை அறிவோம்.. .. கமல் நல்ல சினிமாகலைஞனாக இருந்தால் போதும் இல்லையேல் அசிங்கபடவேண்டிவரும் .. தன் படத்திற்கு இதே போல் தடை வந்துவிட்டால் ஏற்கனவே படத்தை வாங்க ஆளில்லாமல் அலைகிற சுழலில் தற்காத்துக் கொள்ள தமிழரின் தலையாய பிரச்சனையை எடுத்து சொரிந்துக் கொள்கிறார்.. அது கங்கு என தெரியாமல்.. எரிந்து போவீர் எச்சரிக்கை.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment