Tuesday, September 20, 2022

நாராயணகுரு 
உயர்ஜாதியினருக்கான குளத்தில் குளித்துக்கொண்டிருந்தததை அறிந்து அவரை அடிக்க "சிலர்" வந்தனர் .. என்னை தொட்டு அடிப்பதால் தீட்டுபடாதா என கேட்டார் .. பொருள் விளங்க கொஞ்சம் நேரம் பிடித்தது அதே போல் இன்று ராசாவை திட்டுகிற 
கேவலமாக பேசுகிற சில மூத்திரம்குடிகளுக்கு புரிய சில காலம் தேவைபடும் ..
..
அடி தடி கலவரம் இவைகளை சொல்லி தமிழ் சமூகத்தை வளர்த்தெடுக்கவில்லை ..படி படி என எம்மை தலையில் கொட்டி புரிகிறமாதிரி பெரியாரும் பேரறிஞரும் பேரறிவாளனும் சொன்னதால் தான் இன்று கம்பெடுத்துவரும் காலி குடங்களை கண்டு கண் சிமிட்டி சிரிக்கிறோம் 
முதலில் மநுநீதியை படியுங்கள் ஏன் அப்படி எழுதினான் .. காலகாலமாக நம்மை சூத்திரனாக எப்படி அடிமைபடுத்தியிருந்தான் என விளங்கும். உடனே பெரியாரை தேடுவாய் அப்போது எப்படி அரணாய் நம்மை காத்து நின்றார் பார்பன கும்பலின் சதிராட்டத்திலிருந்து எப்படி மீட்டார் என புரியும் ..
..
படி என்றது திராவிடம் 
சிந்தி என்றது திராவிடம் 
எவன் சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே என்றது திராவிடம் ..
எம் இனிய எதிரிகளே..
இடையில் வந்தவன் பணத்தாசையும் பதவி ஆசையும் காட்டி வழிகெடுக்கிறான் 
சிந்தி ..
நாளை நடுத்தெருவில் நிற்கும் போதும் உனக்கு திராவிடமே துணை நிற்கும் ..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment