செருப்பு ..
கருத்து குறைபாடு உள்ளவர்கள்
எதையும் எதிர்க்கொள்ள திராணியற்றவர்கள், தோல்வியின் விளிம்பில் நிற்பவர்கள், பலவீனமானவர்களின் கடைசி ஆயுதம் ..
..
நடிகவேள் காரில் ஒரு முறை நாய் ஒண்ணுக்கு போய்விட்டது அதை பார்த்துக்கொண்டிருந்தார்
அவரது உதவியாளர்கள் நாயை விரட்டியிருக்கலாமே என்ற போது நாய்க்கு தெரியுமாய்யா காரின் மதிப்பு நாய்க்கு காரும் ஒன்னுதான், சுவரும் ஒன்னுதான் என்றார் .. அது பாஜக தலைவருக்கு பொருந்தும் ..
..
பொய்யும் புரட்டும் அதிகார திமிரும் சிலருக்கு புத்தி பேதலித்து போகும் .. தெருநாயை வீட்டில் கொண்டுவந்து கட்டினாலும் அது பீ திங்கதான் போகும் அது அதன் இயல்பு ..
நாம் அறிவுடையவர்கள், எதையும் ஆய்ந்து பார்ப்பவர்கள்
உண்மையின் பக்கம் நிற்பவர்கள் நமக்கான அரசியல் நாகரீகமானது .. கடும் எதிர்ப்பாளரென்றாலும் கொள்கை மறுப்பாளரென்றாலும் நாம் நம் அரசியலை சரியாக செய்திருக்குறோம் செய்வோம் ..
அதே நேரம்
அண்ணா சொன்னது போல் கிளறாத சோறு வேகாது சீவாத தலை படியாது என்பதும் அறிவோம்..
..
ஆயிரம் அறிவாளிகளோடு விவாதிக்கலாம் ஆனால் ஒரு மடையனோடு விவாதிப்பது கூட வீண் என்ற பேராசானின் வழிவந்தவர்கள் நாங்கள் ..
தன்னை அறுத்து பலியிட வேண்டுமென ஆடு நினைக்கிறது .. அதுவே அவர்கள் விரும்புவது அடிவிழுந்தால் அதைவைத்து அரசியல்பிழைப்பை உறுதிசெய்யலாம் என நினைக்கிறது..
நம்மை ஆயுதத்தை தூக்கவைக்க பெரும் முயற்சி நடக்கிறது .. நாம் அறிவாயுதம் கொண்டு போரிடுபவர்கள் .. நம் தகுதிக்குரியவனோடு, நம் பலத்திற்கு இணையானவர்களோடு தான் சண்டை செய்வோம் .. தரங்கெட்டவர்களோடு நமக்கென்ன வேலை..
..
நமக்கு நிறைய பணிகள் இருக்கிறது, கழுதைகளோடு கதைப்பது நமக்கு இழுக்கு..
"வெற்றிபெற வேண்டுமென்றால்
சிலநேரம் நாம் முட்டாள்கள் போலவும் அதே நேரம் அறிவோடும் இருக்கவேண்டும்
என்றார் பிரஞ்ச் தத்துவியலாளர்
மாண்டெஸ்க்யூ .. நாம் அமைதியாக போவதால் சிலதுகள் துள்ளுகின்றன .. எல்லாநேரமும் அது அவர்களுக்கு கை கொடுக்காதென்பதை உணருவது நல்லது ..
..
இவர்கள் அரசியல் என்பது மதம், சாதி, கலவரம், பிற மத எதிர்ப்பு, பார்ப்பனீயம், சனாதனம் இதையொட்டியே தான் நடக்கும்.
ஆனால் நாமோ எல்லோருக்கும் கல்வி சுயமரியாதை சமூகநீதி, சமதர்மம், அறிவுசார்ந்து இயங்கல், விளிம்புநிலையை உயர்த்தி அனைவரையும் சமநிலைக்கு கொண்டுவருதல் என திராவிடக் கொள்கையில் இயங்குபவர்கள் .. அறிஞர் அண்ணாவை இழிவாக சித்தரித்து போஸ்டர் அடித்தபோதும் இருட்டில் வைத்திருக்கிறார்கள் பெட்ரிமாஸ் வைக்க சொன்ன வரலாறுக்குரியவர்கள் ..
நம் இலக்கை நோக்கி வேகமாக பயணிப்பதை தடுக்க நம்மை திசை திருப்ப "ஆடு"கிறார்கள்
குன்னங்குடி மஸ்தான் வரிகளில்
சொல்வோம் .. இவனெல்லாம்
"கடைமயிர் தான் "
..
ஆலஞ்சியார்
Pc:
மானமிகு
Palanivel Thiaga Rajan அவர்களுடன் 🖤❤️
No comments:
Post a Comment