கனிமொழி பிரசாரத்தின் இடையே அரவங்குறிச்சி பாஜக வேட்பாளரை பார்த்து சொன்ன வார்த்தை..
ஆம் .. திமுக எனும் பேரியக்கம் அதன் தொண்டர்களால் அவர்தம் அயராத உழைப்பால் அவரின் தன்னலமற்ற சேவையால் அப்பழுக்கற்ற கொள்கைப்பிடிப்பால் இனத்தின் மொழியின் மீது கொண்ட உயிர்பால் உருவானது.. தலைமைக்கும் தொண்டனுக்குமான உறவு என்பது , தகப்பன் பாசத்தை போன்றது அண்ணனின் அன்பை போன்றது .. உயிரினும் மேலான என்ற வரிகள் உள்ளம்போடு வந்து விழும் வார்த்தைகள்.. தலைவன் தொண்டனுக்குமான இடைவெளியை பேரன்பின் பாலம் இணைக்கும்.. முக சாந்து
ஈர்ப்பில் வந்ததல்ல.. அகம் சார்ந்து கொள்கைப் பிடிப்பில் நம்பிக்கையெனும் கயிற்றால் இணைக்கபட்டது ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment