வழுத்தூர் பெற்ற மாபெரும் ஞானி
எதையும் புன்முறுவலோடு கடந்துபோகும் ஞானம் எல்லோர்க்கும் வாய்க்காது .. தலைமைக்கான பண்பு நிறைந்த அறிவுக்கூடம் .. ஆசான் அறிவுரைகள் எக்காலத்திற்கும் பொருந்தும் .. நின்றுக்கொண்டே மூத்திரம் கழித்த போது "உட்கார்ந்து போ" என்று நல்வழிபடுத்தியவர் ..
தினம் "தினமணி"யை வாசிக்காமல் இருந்ததில்லை .. யாரிடமும் கடிந்து பேசி யாரும் கண்டதில்லை .. ஒழுக்கசீலர்கள், பண்பாளர்கள், பரந்தமனப்பான்மை கொண்ட பெருந்தகைகள் அறிவுஜீவிகள், என ஞானம் நிறைந்த மண்ணில் நானும் பிறந்தேன் என்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment