Thursday, June 6, 2019
செம்மொழி தினம்
பார்பனர்கள்கள்_தமிழர்களா
கும்பகோணம் மடத்தின் தலைவர் காஞ்சி பெரியவர்
தமிழை நீசமொழி என்றார் சமஸ்கிருதம் மட்டுமே தெய்வத்தோடு பேசும் மொழி என்றெல்லாம் தெய்வத்தின் குரலில் அளந்தார் .. ஆனால் பார்பனர்கள் தங்களை தமிழர்களாக தேசியளவில் முன்னிறுத்தினாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை ஏச மறப்பதில்லை தமிழர்களை அவர்கள் தங்களின் பிரதான எதிராளியாகவே கருதுகிறார்கள் காரணம் அவர்கள் தங்களின் கோட்பாட்டிற்குள் வருவதில்லை/ அடைக்கமுடியவில்லை
பாஜக வின் ராகவனும் பத்ரியும் தமிழை எப்படி காட்டுமிராண்டி மொழியென்று பெரியார் சொல்லலாம் கூடவே எங்கள் #தமிழ்மொழி..என சேர்த்துக்கொள்கிறார்கள்..
..
#பெரியார்
முதலில் மிகதெளிவாக சொன்னார்..
மொழியில் சீர்திருத்தம் செய்யாமல் எந்த மொழியும் வளராது..சமகாலத்திற்கு பொருந்துகிறார்ப்போல் வடிவமைக்கப்படாமல் இருப்பதைதான் பெரியார் குறிப்பிட்டார் ..
பெரியார் சீர்திருத்தம் செய்த தமிழ் மொழியின் எழுத்துக்கள் தான் இந்த கணணி யுகத்திலும் இலகுவாக பயன்படுத்த முடிகிறது..
தமிழைப்படித்து விட்டு சாமியாராக போனவர்கள் அதிகம் பட்டினத்தார் தாயுமானவர், வள்ளலார் போன்றோர்..அதையும் பெரியார் பலஇடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார்..
தமிழ் படித்து விட்டு மடமை பேசியவனே அதிகம் யாரும் பகுத்தறிவு பேசவில்லை என்றும் குட்டுவைத்தார் பெரியாரை ஒரு பிரேமிற்குள் அடைத்துவிடமுடியாது அவர் தனக்கு மொழிப்பற்றோ இனப்பற்றோ நாட்டுபற்றோ இல்லை இருப்பதெல்லாம் மானுடப்பற்று என்று சொன்னவர்..
விடயத்திற்கு வருவோம்..
பாப்பான்கள் எப்படி தமிழர்களாக முடியும் #இனத்தால் ..தமிழனில்லாத ஆரியர்கள்..
வடமொழி கலப்பிலேயே பேசும் சமஸ்கிருதத்தை பேச்சுவழக்கில் தமிழோடு கலக்கும் ..இவர்கள் தமிழர்கள் அல்லர்..
தமிழ் மொழி பேசுவதால் மட்டுமே தமிழன் என்று பொருள்கொள்ளமுடியாது..
எனக்கு ..ஆங்கிலம் தெரியும் பிரஞ்சு தெரியும் எனவே நான் ஆங்கிலேயன் பிரஞ்சுகாரன் என ராகவன் கோஷ்டி சொல்லுமா..
புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாப்பானை..
இப்படிதான் பாடினார்..
#அண்டிப்பிழைக்க_வந்தஆரியக்கூட்டம்
#பெரியார் பாப்பான் என்றே அழைக்கவும் சொன்னார் பிராமணன் என்றெழ்த்தால் நாம் அவன் சொல்லும் நால்வர்ண கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவராவோம் அவன்
நம்மவன் இல்லையென்றார்.. தன்னை தமிழனென சொல்லி திரிகிறான் அதிலிருந்து வேறுபட்டு இனங்கானவே திராவிடன் என்ற சொல்லி பயன்படுத்தியதாகவும் சொன்னவர் பெரியார்
..
#பாப்பான்..
தமிழ் இனத்தின் பிரதான எதிரி..
தமிழ்மொழி வளர்ச்சிக்கு ..இனத்தின் பெருமைக்கு மிகப்பெரிய இடையூறாய் இருக்கும் இவர்கள் எப்படி தமிழர் ஆவார்கள் தொடர்ந்து தமிழர்களை கிண்டல் செய்வதும் தங்களை உயர்வாக எண்ணி மகிழ்வதும் ஒருவகை மனநோய்
..
தமிழ் செம்மொழியாவதற்கு மிகப்பெரிய தடையாக இருந்தவனும் பாப்பான் தான்.
செம்மொழியாக அறிவிக்கப்பட்ட போது தினமலர் இனி விலைவாசி குறைந்து விடும் என கிண்டலடித்தது குறிப்பிடதக்கது செத்த மொழி சமஸ்கிருதத்தை உயர்த்திபிடிக்கவே மும்மொழியென பெயரில் ஏதேனும் ஒன்றை கற்கலாமென சொல்லி .. பிற மொழிக்கு ஆசிரியர் கிடைக்கவில்லையென கதையடித்து சமஸ்கிருதத்தை திணிக்க முயல்கிற முயற்சிதான் இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் ..
அதேபோல்
ஹிந்தி மொழியில் இரண்டே இலக்கியம் தான் ராமாயணமும் ரெயில்வே கைடும் என்றார் அண்ணா.. மொழி வளமில்லாத தனக்கென்று தனி இலக்கணமில்லாத உருது மற்றும் ஹிப்ரூ மொழி வளத்தை தனக்காக்கி கொண்ட பேசும் மொழி ஒருநாட்டின் பொதுமொழி என்பது கையிருப்பு இல்லாமல் கதையளப்பதைப்போல சிதைந்து போகும் மொழி உயர்ந்ததெனில் விரும்பி கற்பார்கள் பிழைப்பிற்காக எனில் அதில் எந்த பயனும் ஏற்படபோவதில்லை ..
..
தமிழ் மீதும் தமிழர்கள் மீது தீராபகை கொண்டு திரியும் பார்புகளை அறிவுக்கொண்டு வெல்வோம்
#எம்மொழி_செம்மொழி ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment