Wednesday, May 23, 2018

கோபத்தை சேர்த்துவை

மக்கள் பாஜகவை ஆதரிக்காததே 10 பேர் பலி ஆக காரணம்.. பொன்னர்... வேறென்ன சொல்வார் இந்த ராதா கிருஷ்ணன்.. சொரணையற்ற பின்னணியிலிருந்து வந்தவரிடம் மானம் ரோசம் .. இதெல்லாம் எதிர்பார்ப்பது நமது தவறுதான்.. குமரி மக்கள் இந்த பொன்னரை பொன் என்று நம்பியது எவ்வளவு பெரிய இழுக்கை தேடி தருகிறது.. குறிப்பாக பார்பான்கள்.. சந்தோஷ மிகுதியில் ஆடுகிறார்கள்... போர் என்றாலே சாகதான் செய்வார்கள் என்றாளே பாப்பாத்தி அப்போது முகத்தை கிழித்து தோல்வியை தந்திருந்தால் இன்று .. எம் மக்கள் இத்தனை பேர் பலியாகி இருக்கமாட்டார்கள்.. இந்த பார்ப்பன கூட்டம் கொக்கரிக்கிறது.. இவர்களுக்கு அமைந்த அடிமைகள் .. அவர்களை பொம்மையாக்கி வைத்து ஆடுகிற ஆட்டம் .. ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.. 1965 க்கு பிறகு துணை ராணுவத்தை கிரிஜா வைத்தி அழைத்திருக்கிறார்.. கக்கன் அமைச்சராக இருந்த போது பக்தவச்தலம் 300 மாணவர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதற்கு பிறகு.. இப்போது என்ன நடக்குமோ .. சில பார்பன அடிமைகள் மக்கள் போராட்டத்தை திசை திருப்பி அவர்கள் தேவாலயத்தில் கலந்தாலோசித்தார்கள் என மத மோதலை உண்டாக்க பார்க்கிறார்கள் .. அதில் சில சாண நாய்கள் பின்னிருந்து செயல்படுகிறார்கள்.. .. திரு.ராகுல் மிக சரியாக .. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஏற்காத தமிழகத்தை கொலை களமாக மாற்ற பாஜக முயல்வதாக சொல்லியிருக்கிறார்.. அவர் கருத்தை ஒட்டியே பொன்னரின் கருத்துமிருக்கிறது.. தமிழர்களின் உணர்வுகளை நசுக்கமுடியாது.. மானமுள்ள தமிழர்கள்.. மண்டியிடுவதில்லை.. மானகெட்ட காசுக்கு பீ திங்கும்.. எடப்பாடிகளும் பொன்னர்களும் இம் மண்ணில் விரட்டபடுவார்கள் அப்போது தெரியும் மக்களின் மௌனமும் அழுகையும் சொல்லும் சேதி.. ஒரு பார்பனர் இறந்தால் தாமாக கூடி விசாரிக்க உத்தரவிடும் மநுநீதி மன்றம் .. இத்தனை பேர் சுட்டு இறந்தும் ஏன் மௌனமானது.. இது SLR-7.62 mm, assault rifle (Self Loading Rifle) இந்த துப்பாக்கியால், முட்டிக்கு கீழே சுட்டாலும் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்குமாம்.. இதை பயன்படுத்த யார் உத்தரவிட்டது.. குஜராத் அனில் அகர்வாலுக்காக தமிழனின் உயிரை பறிக்க யார் காரணம்.. சுட்டவன் தேவையில்லை அவன் அடிமை போலிஸ் .. உயிர் அதிகாரிகளின் காலை நக்க சொன்னால் கூட செய்வான் .. வீட்டு கக்கூஸை கூட கழுவிவிடுவான் .. .. எடப்பாடியை சும்மா வைத்துக்கொண்டு .. கிரிஜா உத்தரவுகளை பிறபிக்கிறார்.. இது மக்கள் அரசு தானா அல்லது ஜனாதிபதி ஆட்சி நடக்கிறதா.. இனியும் இந்த மூதேவிகளை ஆட்சியில் வைத்திருக்கவேண்டுமா.. இவர்கள் பதவி விலகுவதே தமிழ்நாட்டிற்கு நல்லது.. இதுவே திமுக ஆட்சியாக இருந்திருந்தால் பார்பன சக்திகள் ஆட்சியை கலைக்க ஓலமிட்டிருக்கும்.. இதிலிருந்தே தெரியும் கலவரத்தை யார் தூண்டிவிடுகிறார்களென்று.. 144 தடை உத்தரவை மீறியதால் சுட்டாத சொல்லும் அரச விசுவாசிகளே.. 144 தடை உத்தரவை மீறி சென்ற ரத யாத்திரையின் போது ஏன் சுடவில்லை.. இது திட்டமிட்டது .. யார் திட்டமிட்டார்கள் எதற்காக இந்த கொலைவெறி என்பதை காலம் உணர்த்தும்.. என்ன சொன்னாலும் அரசின் செவிகளை அடையாது .. எதிர்க்கட்சிகளின் போராடதான் முடியும் .. அதுவும் முறியடிக்கபடும்,..ஒரே வழி இந்த அரசை நீக்க ஒருங்கிணைவது.. சில அறிவிவிகள் இதிலும் இன மொழி மத சாதியை கொண்டுவந்து ரத்தம் குடிக்க பார்க்கிறது .. சிலர் இதை நியாயபடுத்தி எதிர்கட்சியை திட்டுவதை தொழிலாக கொண்டிருக்கிறார்கள்.. அது அரசை ஆதரிப்பதற்கு சமம்.. ..இனி.. கோவத்தை சேமித்துவை.. ஒருநாள் இந்த அரசையும் இந்த அரசை வைத்து நம்மை கொன்று அதன் மீது நின்று கொக்கரிக்கும் பாசிசத்தையும் வேரோடு பிடிங்கியெறியும் வரை .. உன் கோபத்தை சேர்த்துவை.. இனி... எந்த காலத்திலும் தலை தூக்காத வண்ணம் புதைத்துவிடுவோம்.. இதுவரை நீறுபூத்தநெருப்பாய்.. இரு.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment