Tuesday, August 29, 2023

வரலாறு, வல்லமை, வளமை இல்லாத நாட்டவரிடம், வரலாறு, வல்லமை, வளமை உள்ள நாட்டவர் ஏன் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும்? அதற்கு வழி சொல்ல முடியவில்லை. நம்மைத் தூற்றுகிறார்கள். தூற்றல் பாணம் நம் நம்பிக்கையைத் துளைத்து விட முடியாது. நாங்கள் தூற்றலிலே முளைத்தவர்கள்.

#பேரறிஞர்_அண்ணா

No comments:

Post a Comment