வரலாறு, வல்லமை, வளமை இல்லாத நாட்டவரிடம், வரலாறு, வல்லமை, வளமை உள்ள நாட்டவர் ஏன் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும்? அதற்கு வழி சொல்ல முடியவில்லை. நம்மைத் தூற்றுகிறார்கள். தூற்றல் பாணம் நம் நம்பிக்கையைத் துளைத்து விட முடியாது. நாங்கள் தூற்றலிலே முளைத்தவர்கள்.
#பேரறிஞர்_அண்ணா
No comments:
Post a Comment