கையில் ஆயுதம் ஏந்தியவர்கள் வரலாறு முழுவதும் வீழ்த்தும் அழிந்தும் போயிருக்கிறார்கள் ..
சாதியும் மதமும் உன்னை மடையனாக்கும்..
படிக்கிற வயதில் அரிவாளை தூக்குகிறாய்
உன்னால் வெட்டபட்டவன் கல்வியால் உயர்ந்து நிற்பான்..
நீ
அவனுக்கு கும்பிடு போடும் காலம் வரும்..
சாதி மயிர் கூட வராது..
உன் அப்பனும் தாத்தனும் ஊட்டிய சாதிவெறி படுகுழியில் தள்ளும்..
உன்னை தூண்டிவிட்ட சாதி தலைவனோ
தன் பிள்ளையை நாட்டின் உயர்தர கல்விநிறுவனத்தில் படிக்கவைக்கிறான்..
உன்னை,
அரிவாளை தூக்கவும்
குடிகளை கொளுத்தவும்
உயிரைக் கொல்லவும் ..
மீசையை முறுக்கி
No comments:
Post a Comment