..
ஒருவனை, ஒரு சமுகத்தை சட்டென்று உணர்ச்சிப்பட வைக்க வேண்டுமெனில் சாதி,மதத்தை கையில் எடுத்தால் போதும் .. அதைதான் சீமானின் முதலாளிகள் விரும்புகிறார்கள்.. இவரை போன்றவர்களை முன்னிலைபடுத்தியதும் திரும்ப திரும்ப அவரை இனத்தின் அடையாளம் போல் காட்டி திசை திருப்ப செய்ததலிலும் குறிப்பிட்டளவு வெற்றியைப் பெற்றிருக்கிறது பாசிசம்..
ஈழம் தமிழர் என நகர்த்தி கடைசியில் யாருமே கண்டுக்கொள்ளாமல் அடுத்த நாட்டு பிரச்சனை என நகர தொடங்கிய போது சாதியை கையிலெடுக்க அதன் நீட்டினான் மதம் வந்து நிற்கறது ..
..
அவர் தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்கிறார் தினம் தினம் பேசுபொருளாக வேண்டும் ஆனால் கடைசியில் கோமாளியாய் நின்றாலும் கல்லா நிறைந்துவிடும்
தினம் தினம் மாறி பேசுகிறாரே என யாரும் கவலைக் கொள்வதில்லை.. பைத்தியகாரனின் உளறல் என கடந்து போனதால் இன்று நேரடியாக பிற மதத்தினரை குறைச் சொல்கிறார் ..
..
மதங்களை விமர்சிப்பதிலோ கோட்பாடுகளை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்வதில் எதிர்கருத்தை வைப்பதில் தவறில்லை ஆனால் இவர் அந்த சமுதாய மக்களை ஓடடுமொத்தமாக "சாத்தான்கள்" என்கிறார்.. புரிதலற்றோ தவறியோ பேசவில்லை மாறாக இந்துத்துவாவின் வேசம் கட்டி வருகிறார் ஆனால் நேரமையோடு பாஜகவில் இணைந்து சொன்னால் அதை கூட அவர்கள் அப்படியன என கடந்து போகலாம் ஆனால் இவர் தன்னை இனத்தின் மொழியின் காவலர் போல எண்ணிக்கொண்டு ஒவ்வொரு சாதியாக பேசி கடைசியில் சரியான இடத்தில் வந்து நிற்கிறார்
..
எதிரிகள்,பகைவர்கள் இவனை விட மேலானவர்கள் ஆனால் இவனைப் போன்ற அயோக்கியரகள் பெரும் ஆபததானவரகள் .. இவரிடம் உள்ள சிறுவர்களை வழிகெடுப்பதோடு அறிவிற்கு விளங்கிடுவார்கள்.. வளரும் இளங்குருத்தில் விசம் பாய்ச்சும் கேட்டுக் கெட்டவர்கள்.. ஒரு தலைமுறையை இனம் மொழி சாதி மதம் எனச் சொல்லி பிற இன,மொழி,சாதி மதத்தவரை வெறுப்போடு பார்க்கும் நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.. இந்த நாக்பூரின் செல்ல நாய்கள் நம்மை வெறிபிடித்து கடிப்பதற்கு முன் கூண்டில் அடைக்க வேண்டும்.. கருத்துசுதந்திரம் என்றபெயரில் கழிவை கக்குகிற இவர்களை புறக்கணிக்கபட வேண்டியவர்கள் மடடுமல்ல விரட்டப்,ஒதுக்கப் வேண்டியவர்கள்
..
முழு வீடியோவை பார் என சிலதுகள்.. உண்மையில் உள்மனதின் வன்மமும் அரசியல் புரிதலின்மையும் பிழைப்புக்காக ஈழப் பொய்களை கட்டுகதைகள் சொல்லி திரைக்கதை எழுதிய இவர் உண்மையில் இனத்திற்காகவோ மொழிக்காகவோ எதையும் பிடுங்கியதில்லை.. தமிழ்நாட்டு அரசியலின் ஆக சிறந்த கழிவு இவர் .. இவர் கிள்ளியெறியபடவேண்டிய நச்சு ..
வழிகேடன்,
இளைஞர்களே! எச்சரிக்கை
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment