Saturday, September 2, 2023

தினமலருக்கு கண்டனம் ..
இன்றல்ல பன்நெடுங்காலமாய் நெஞ்சில் வஞசத்தோடுதான் அவர்கள் .. நம் பிள்ளைகள் கல்வியில் உயரத்தை தொடுவதை எரிச்சலோடுதான் காண்கிறார்கள் தமக்கு மட்டுமே அறிவு உண்டென்று பேசி திரிந்தவர்கள் யார் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என்றோமோ அவனே நம் முன்னில் உச்சத்தை தொடுகிறான் என்றவுடன் கோவம் கொப்பளிக்கிறது.. 
..
எப்பாடுபட்டாயினும் கல்விகற்க வா நாஙகளிருக்கிறோம் என திராவிடத்தின் தலைவர்கள் கட்டணமில்லா கல்வி, பேருந்தில் கடடணமில்லை பசியோடு வந்தாலும் பசியாற்றி கற்பிப்போம் வா உன் திறமையால் உயரு.. எதைப்பற்றியும் கவலைக் கொள்ளாதே.. யார் தடுத்தாலும் திராவிடம் துணை நிற்கும் என்றவுடன் பார்ப்பனீயம் பதறுகிறது .. 
..
இதோ சூத்திரர்கள் வானில் கோலோச்சுகிறார்கள் நம்பியைப்போல காட்டி கொடுக்காமல் படித்துவிட்டு அமெரிக்க சென்று ஊதியம்பாரக்காமல் நாட்டிற்கு உழைக்கிறார்கள்.. என்ன இது என கால் நக்கும் கூட்டம் கதறுகிறது.. பாசிசத்தின் நிழலில் நின்று கூத்தாடியவர்கள் இன்று  I.N.D.I.A வை கண்டு அஞ்சுகிறார்கள்.. இனி விரட்ட படவேண்டிய கூட்டம்.. இங்கே தலைதூக்கவே முடியாதவாறு ஆழ புதைத்திடுவோம்..
..

 




No comments:

Post a Comment