எது ஆணத்துவம் ..
வீரம்,மீசை வேட்டி அகங்காரம் ஆணவம் எல்லாம் தன்னால் என்கின்ற அகந்தை .. அனைவரும் கட்டுபடவேண்டும் என்கிற நினைப்பு, எகத்தாளம், .....
இவையாவும் அடித்து நொறுக்கபட்டு வெகுநாட்களாகிறது சேக்கிழார் புகழ் எடப்பாடி பழனிசாமி அவர்களே..
..
ஆண்மை என்பது தைரியத்தில் உடல்உறுதியில் இல்லை .. ஏனெனில் உளஉறுதியில் ஆண்களை விட பெண்களே பலசாலிகள் .. எல்லா நிலையிலும் தடுமாறாமல் தனித்து வெற்றி காண்பதிலும் "வெகு ஆண்"வர்க்கத்தை முன்னிலையில்
நிறுத்தியதிலும் பெண்களே காரணிகளாய் திகழ்கிறார்கள் ..
..
மாண்பமை ஸ்டாலின் அவர்களின் நிழலில் கூட நிற்க தகுதியற்றவன் நீ .. உம்மைப்போல் துரோகத்தாலே காலில் விழுந்து வாரிவிட்டு முன்னுக்கு வரவில்லை .. உழைப்பு தொடர்ந்து ஓயாத உழைப்பு .. வாய்ப்பிருந்தும் குறுக்குவழியில் வர முடிந்தும் மக்கள் ஆதரவோடே அறியணை ஏறுவேன் என உறுதியோடு நின்றாரே அது வீரம் ..
இதெல்லாம் அதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு கூட இல்லை வராது ..
மிசாவை காட்டி மிரட்டினால் தமிழ்நாட்டிற்கு வர விசா வாங்கவேண்டிவரும் என்ற துணிவு .. எம்ஜிஆரைப்போல ஓடியொளிந்துக்கொள்ளவில்லை ..
பத்திரிக்கை அலுவலகம் பூட்டபட்டபோதும் துண்டுசீட்டி அடித்து மவுண்ட்ரோட்டில்(அண்ணாசாலை) மக்களுக்கு விநியோகித்த மரபில் வந்தவர்களை பார்த்து வேட்டிகட்டியிருக்கியா என கேட்கும் அடிமை பழனிசாமி தவழ்ந்து ஊர்ந்த போது "கண்ணன்குல"பெருமை எங்கே போனது
..
துணிவென்றால் எது தெரியுமா ..
மாங்காடு பகவதி அம்மன் கோவில் வடம் பிடித்து இழுக்க கூடாதென
அமைச்சர் மாண்பமை மனோ.தங்கராஜை அவர்களுக்கு
எதிர்ப்பு தெரிவித்தார்களே .. அவரை தான் குடியரசு தலைவர் தமிழ்நாட்டு வருகையில் மீனாட்சி கோவில் தரிசனம் கோவை ஈசா மைய சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு வழியனுப்பும் வரை தமிழ்நாடு அரசின் பொறுப்பாளராக நியமித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்பமை #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
.. யாரை வடம் பிடிக்க கூடாதென்றாரோ அவரே குடியரசு தலைவரின் தமிழக வருகையின் பொறுப்பாளர் இப்படியெல்லாம் செய்ய துணிவு வேண்டும்..
..
மோடியிடம் குலைந்து உடல் குறுகி கைகூப்பி சரணடைந்து நிற்கும் நீயெல்லாம் வீரம் ஆண்மை பற்றியெல்லாம் பேசகூடாது .. சசிகலாவின் தவறில் வந்தவன் நீ .. நன்றி எனும் சொல்லின் பொருள் உணராதவன் .. அன்றைய கொலைவழக்கிலிருந்து விடுவிக்க "அம்மிணியை" வழங்கியவன்.. வந்த பாதை அருவறுப்பானது .. நிறைய பேசவேண்டிவரும் ..
..
தளபதி ஸ்டாலின் பாசிசவாதிகள் அஞ்சும் மாவீரன் .. அவர்களே ஒப்பு கொண்டதுதான் "more dangerous" ..
தளபதியின் ஒவ்வொரு அசைவும்
எதிரிகளை கலங்கடிக்கிறது
அவர் தலைவர் .. தகுதியானவர்
கொள்கையாளர், இரக்கம் கொண்ட நேர்மையான ஆட்சியாளர் .. வீரம் துணிவு கொள்கை உறுதி, தாய்மை , கனிவு கொண்டு தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான தலைவர்கள் வரிசையில் இடம் பெறுகிறார் ..
ஆனால் நீயோ..
கைகட்டி ஆரியத்திடம் அடிமைபட்டு
வடவன் முன்னால் முதலமைச்சர் நாற்காலியில் இருந்து எழுந்து நின்று சிறந்த அடிமையாய் வாழும் நீயெல்லாம்...
உன் பாஷையில் சொல்லவேண்டுமென்றால் நீ ஆம்பளையே அல்ல ..
ஈனப்பிறவி
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment