பச்சை முத்து ..
காவி முத்தாய் இன்று பிதற்றினார்,
புதிய தலைமுறை நிருபர் கேள்வியில் பதிலளிக்க முடியாமல் திணறி கடைசியில் ரூம்க்கு வா ஆதாரத்தை தருகிறேன் என கூறி பின் வாக்குவாதமாகியது
அண்ணாமலையின் பதற்றம்
வெளிப்படையாக தெரிகிறது ..
எதையாவது சொல்லி கடைசியில் முழிபிதுங்குவதும், தொடர்ந்து கமலாலயம் காமஆலயமாய் காட்சிபடுத்தபடுவதும், சிலரை மிரட்டியும் பணியவைத்தும் அவர்கள் அந்தரங்க விடயங்களை படமாக்கி பணியவைப்பதுமாக
அரசியலில் கழிவு நாற்றமெடுக்கும் நிலை இதுவரை தமிழகம் கண்டிராதது ..
..
அதை தொடர்ந்து நிருபர் புதிய தலைமுறையிலிருந்து நீக்கபட்டு, அதன் உரிமையாளர் பச்சை முத்து
அண்ணாமலை புகழ்ந்து அவருக்கு அனைத்து வரலாறும் அத்துபடி என சரண்டரான நிகழ்வு எந்தளவு மிரட்டல் நடந்திருப்பதை சொல்கிறது ஊடகத்துறையில் ஒரு களங்கமாய் புதியதலைமுறை வரலாற்றில் பதிவாகும்.. ஊடக சுதந்திரம் என்பது மிரட்டலுக்கு பணிந்து போவதல்ல.. அவசரநிலை காலத்தில் கூட அஞ்சாமல் ஊடகங்கள் உண்மையின் பக்கம் நின்றன .. ஜனநாயகத்தின் தூணாய் தாங்கிநின்றது.. இன்று தங்கள் சொத்தை பாதுகாப்பதிலும், கல்வி கொள்ளையிலிருந்தும், வருமானவரிகஞ்சியும், பாஜகவின் காலை நக்க கூட இந்த பச்சைமுத்து தயங்கமாட்டார் ..
..
தமிழகத்தில் பாஜக வளர தொடங்குவது ஆபத்தானதென்பதற்கு சமீபத்திய நிகழ்வுகள் போதும், பொய் பித்தலாட்டம் காமலீலைகள் தனிநபரின் உரிமைகளில் தலையிடுவது மிரட்டுவது, சாதிமத மோதல்களை உருவாக்க துடிப்பது எப்பாடுபட்டாயினும் எதை சொல்லியாகினும் நல்லாட்சிக்கு களங்கம் கற்பிக்க முடியாதயென தொடர்ந்து பொய்செய்திகளை பரப்புவது .. நிருபர்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வக்கின்றி திமுகவை கேட்பாயா ஸ்டாலினிடம் கேட்கமுடியுமா என மடைமாற்ற முயற்சிப்பது .. 20000 புத்தகம் படித்தவன்,
என தொடர்ந்து பொய்யுரைத்தும், எதையாவது உளறியும், நாகரீகமற்ற முறையில் தனியாக வா என மிரட்டியும்
ஆகசிறந்த கழிசடையாய் பாஜக தலைவர் வலம் வருகிறார்
இவரைதான் பச்சைமுத்து சிறந்த தலைவர் என புகழ்ந்து தங்கள் நிறுவனத்தின் பணிபுரிந்த நிருபரை வீட்டுக்கனுப்பியிருக்கிறார்..
..
பாரிவேந்தர் பச்சைமுத்து எனும் பரம அயோக்கியர் அண்ணாமலைக்கு சான்றிதழ் தருகிறார் .. பணம் பயம் ரெய்டு என்னவெல்லாம் பேசவைக்கிறது
பாஜக தமிழகத்தில் பாலியல்ஜல்சா கட்சியாக மக்கள் தெரிந்துக்கொண்டார்கள் .. அந்த கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையென காய்த்தரி , லட்சுமி என விலகுகிறார்கள் அவர்கள் சொல்லும் அண்ணாமலை தலைமையில் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை .. பச்சை முத்து பயப்படுவதிலும் காரியமில்லாமல் இல்லை அவரின் வீடியோக்கள் சில கசிந்ததும் இன்னும் சில அண்ணாமலை வசம் இருப்பதாக சொல்லபடுகிறது ..
மொத்தத்தில் பாஜக ரௌடிகள், பாலியல் சேவை செய்வோர், பெண்பித்தர்கள், ஊழல் செய்வோர், வருமான வரிக்கஞ்சுவோர் என கயவர்களின் கூடாரமாக இருக்கிறது ..
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி என்றார் பெரியார் .. இவர்களின் ஆயுதமும் அதுதான் "தேசபக்தி 🤣..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment