ஈழத்தமிழர்களிடம் பிச்சையெடுத்தும் திங்கும் உனக்கே இவ்வளவு கொழுப்பென்றால் தமிழுணர்வு மேலிடும் எமக்கு எவ்வளவு இருக்கும் ..
யாரையோ திருப்திபடுத்த கலைஞரின் பேனாவை உடைப்பேன் என்கிறாய் .. யார் நீ
பிள்ளைப்பிடி பிரபாகரனை ஒருமுறை தூரமிருந்து பார்த்துவிட்டுவந்து கதையளப்பதைப்போல இங்கே எதையாவது பேசி திரிந்தால் நடமாடமுடியாமல் போகும் ..
நாகரீக அரசியலும் தெரியும் உன்னைப்போல கேவலமான இழிபிறவிகளை எப்படி கையாள்வதென்றும் தெரியும் ..
..
தூக்கிபிடித்தால் கொடி அதையே மாற்றிபிடித்தால் அடி விழும் .. நாங்கள் செதுக்கபட்டவர்கள், செம்மையானவர்கள் என்பதாலேயே எதை பேசினாலும் வாய்மூடி மௌனமாய் கடந்து போவோமென எண்ணாதே ..
தீக்குள் கைவிட்டால் சுடும் .. இது பெருந்தீ சுட்டெரித்து சாம்பலாக்கிவிடும் எச்சரிக்கை ..
யாரிடம் காசுவாங்கிகொண்டு கதைக்கிறாய் என தெரியும் உனக்கு பிச்சை போடுபவனைக்கும் சேர்த்தே உதைவிழும் ஜாக்கிரதை ..
..
காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வாய் என தெரியும் .. நீ முடிந்தால் தொட்டுபார்
இந்த மண்ணை வடிவாக்கியவனின் பேனா,
வாழ்விழந்து நின்றவர்களுக்கு வழிகாட்டிய பேனா ..
ஒடுக்கபட்டோருக்கு அரணாய் நின்ற பேனா ..
இந்திய அரசியலை எத்திசையில் பயணிக்க வேண்டுமென திசைகாட்டி நின்ற பேனா..
80 ஆண்டு பொதுவாழ்வில் அரசியல் இலக்கணம் வடித்த பேனா ..
தமிழாய்ந்த தமிழ்க்குடி மக்களுக்கு சங்கத்தமிழை எளிதாக்கிய பேனா
தமிழ்சமூகத்தின் மேம்பாட்டிற்காக
மொழிவளத்தை காப்பதற்காக உழைத்த பேனா .. செம்மொழி அடைமொழியை உறுதிபடுத்திய பேனா .. அதை உடைப்பேன் என்கிறாய் ..
..
கலைஞரின் பேனா தலை கவிழ்ந்தபோதெல்லாம் தமிழனின் தலை நிமிர்ந்தது ..
உன்னைப்போல பொய்யும் புரட்டும் பேசி புலம்பெயர் தமிழர் காசில் வயிறு வளர்க்கும் நீயெல்லாம் கருத்து சொல்ல வந்துவிட்டாய்
இன்றைய உன் வளர்ச்சியிலும் கலைஞர் எனும் பேரருளாளனின்
பெரும் கிருபை உண்டு மறந்துவிடாதே .
மறுத்து பேச வாய்ப்பு தந்தும் எல்லை மீறி பேசினால் நாவடக்கபடும் ..
மலர் பறிக்காது மாவீரர் கரங்கள்
..
ஆலஞ்சியார்