Friday, July 9, 2021

ஐ.லியோனி தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக தமிழ்நாட்டின் அரசால் நியமிக்கபட்டவுடன் சிலர் கலவரபடுகிறார்கள் .. சாதிவெறியர் ராமதாஸும் மகன் அன்புணியும் அவர் பெண்களை இழிவுபடுத்தி பேசியவர் எனவும் பட்டிமன்ற பேச்சாளர் அவருக்கென்ன தெரியும் என்றெல்லாம் பேசுவது வேடிக்கையாகயிருக்கிறது
அவர் ஆசிரியராக அதிலும் நல்லாசிரியராக இருந்தவர் .. நகைச்சுவையாக பேசுகிறவர் என்பதற்காக அவரை குறைவாக எடைபோடுகிறார்கள் .. மிக தகுதிவாய்ந்தவர்களில் ஓருவர் அவரின் செயல்பாடுகள் நமக்கு நிச்சயம் உணர்த்தும்..
..
முதலில் பொதுவாழ்விற்கே தகுதியில்லாத ராமதாஸ் அரசியலை வியாபாரமாக்கி  மாறிமாறி பேசி பெற்றதாயை கூட கேவலமாக பேசும் ..வாய் திறந்தாலே பொய் பேசி திரியும் ஒவ்வொருமுறையும் உண்மையாக நடந்துகொள்ளாத கேடுகெட்ட அரசியல்வாதி விமர்சிப்பதுதான் கொடுமை.. திராவிடகட்சிகளோடு கூட்டணியே இனி இல்லை என எழுதி தரட்டுமா என்றவர் கடைசியில் திராவிடக்கட்சியின் காலடியில் கிடப்பவர் ,பதவி பணத்திற்காக சொந்த சமூக மக்களேயே ரௌடிகளாக வளர்த்தெடுப்பவர் கல்வி விடயத்தில் கருத்துச் சொல்வது வேடிக்கை..
..
யாரை தலைவராக நியமிக்க வேண்டுமென்கிறார் ..  மாடு திருடுகிறவர்களையா.. அல்லது குடிசை கொளுத்திகளையா ..
திராவிட சிந்தனைகளை ஏற்று பகுத்தறிவால் நல்ல கருத்துகளை தன் நகைச்சுவையால் மக்கள் மனதில் விதைக்கும் லியோனி போன்றவர்களை நியமிப்பதுதானே சரி.. இனி  மத்திய அரசென்பதை ஒன்றிய அரசென கற்பிக்க வகைசெய்யபடும் என்றவுடன் புத்திலிருந்து கள்ளெலிகள் வெளிவருகின்றன.. யாரை நியமிக்க வேண்டும் மூன்றாவதுபடித்த குமாரை நியமித்தாரே எம்ஜிஆர் அதைப்போல அல்லது தற்போதைய ராமதாஸின் ரட்ஷகன் மோடி  திருமதி.ஸ்மிருதியை நியமித்தாரே
,அதைபோலவா.. அதுசரி சாதி சான்றிதழை மாற்றி டாக்ரானவருக்கு இதெல்லாம் சகஜம் தான் .. என்ன படித்தார் யாரோடு படித்தாரென யாருக்குமே தெரியாதவர் ஒன்றியத்தின் பிரதமராக இருப்பதும் அவரை புகழ்ந்து மகனுக்கு மகுடம்சூட்ட நினைப்பவருக்கு லியோனியின் நியமனம் கசக்கதான் செய்யும்.. 
உதவிகேட்டுவந்த பெண்ணை கர்ப்பமாக்கயதை, ஐந்துவருடம் ஒருபெண்ணை திருமணம் செய்வதாக சொல்லி கர்ப்பத்தை கலைக்க சொன்னதை இவர் கேட்கமாட்டார் .. ஆனால் எப்போதோ இடுப்பை பற்றி சொன்னதை பிடித்துக்கொண்டு கத்திக்கொண்டிருக்கிறார் ..
..
அரசியலின்  அழுக்குகள் இவர்கள் தமிழகத்தின் அவமான சின்னங்கள் சமூகநீதி காத்துநிற்கும் மண்ணில் மதவெறியின் நுழைவுவாயிலாய் சாதியை தூக்கி திரியும் கழிசடைகள் .. தன் பிறப்பையே மறைத்து மருத்துவ படிப்பை முடித்தவரெல்லாம் சமுதாய நலனை பேசுவது காலகொடுமை
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment