Sunday, April 1, 2018
தொடர் போராட்டம்
இன்றைய இந்துவில் மத்திய அரசின் திட்டங்களுக்கெதிராக செயல்படும் அமைப்புகளை தடை செய்ய உளவுத்துறை முடக்கிவிடப்பட்டிருப்பதாக செய்தி..
மீத்தேன் நியூட்ரினோ திட்டங்களுக்கெதிராக செயல்படுவோரின் கவனித்து அறிக்கை தருமாறு உளவுத்துறைக்கு உத்தரவு..
..
காவிரி பிரச்சனையில் திமுக போராட்டத்தை தொடர்ந்து நடத்த இருப்பதும்.. அதை வேகத்தோடு நடத்த .. விடுதலையானாலும் மீண்டும் மீண்டும் போராட திமுக முனைந்திருப்பதும்.. டெல்டா பகுதியிலிருந்து தொடர் பயணம் துவங்க திமுக முடிவெடுத்திருப்பதும்..ஒருவித பதட்டத்தை தமினகத்தில் உருவாக்குமென அறிந்து
ஒரு அவசரகால சூழலை நோக்கி தமிழகத்தை நகர்த்த மத்திய அரசு முயற்சிக்கிறது..
அதற்கான காரணங்கவிடயங்களை தேடி மீத்தேன் நியூட்ரினோ என திசைதிருப்பி.. காவிரி பிரச்சனையை நீரித்துப்போக செய்ய முயற்சியென சந்தேகம் வருகிறது..
..
இனியும் காலதாமதபடுத்தென்பது தற்கொலைக்கு சமம்.. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கவேண்டும் சிறு சிறு பிரிவுகளாக தமிழக அமைப்புகள் பிரிந்து செயல்படுவது தமிழகத்திற்கு பலனை தராது .. மிகப்பெரிய ஜனநாயக இயக்கம் திமுக என்பதும் இன்றைய பிரதான எதிர்க்கட்சியான திமுகவோடு கருத்து வேறுபாடுகளை மறந்து
ஒருங்கிணைந்து போராடவேண்டிய தருணம்..நீதி கேட்கும்
நீண்ட நெடிய பயணத்தை தஞ்சையிலிருந்தே தொடங்கலாம் லட்சகணக்கானோர் அணிவகுப்பார்கள் .. இந்தியாவே திரும்பி பார்க்க வேண்டும் இந்த பாஜக அரசு தமிழக விரோதபோக்கை தொடர்ந்து நிகழ்த்துகிறது சில துரோகிகளை கொண்டு நம்மை கூர்பார்க்கிறது தமிழிசை போன்ற தமிழக விரோதபோக்கை கொண்டவர்கள் சட்டஒழுங்கைப்பற்றி பேசுகிறார்கள் .. திமுக பொறுப்பேற்க வேண்டுமாம்... சில பார்பனகும்பலும் சில இன துரோகிகளும் அடையாளம் கண்டு விரட்டபடவேண்டும்..
சில அப்பன் பெயர் தெரியாத முண்டங்கள் கடல்நீரை பெற்று தர உதவுவதாக சொல்கிறது பார்பன விசத்தை கக்கியிருக்கிறது நாம் இனி இந்த பரதேசிகளை நடமாடவிட்டால் இனியும் பேசுவார்கள்.. பாதுகாப்பு வளையத்திற்குள் நின்று கொண்டு இந்த கொடிய மிருகம் நம்மை நகைக்கிறது ..
தமிழகத்தில் இனி நடமாடமுடியாத வண்ணம் சரியான பாடத்தை புகட்டவேண்டும் ..
..
அவசரகால நிலையை நோக்கி நம்மை நகர்த்துவது பாஜகதானே தவிர.. நாம்அல்ல..
இவ்வேளையில் திமுக பொறுப்பேற்று .. இறுதி தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைக்கிறவரை தொடர் போராட்டத்தை அறிவிப்பின்றி திடீரென மறியல்கள் கடையடைப்புகள் வேலைநிறுத்தம் ..என செய்யவேண்டும்.. பொதுமக்களுக்கு இடையூறு என எண்ணாமல் ஒட்டுமொத்த ஜீவாதார பிரச்சனையென்பதால் .. உணவளிக்கும் விவசாயத்திற்கான நீராதார .. தமிழகத்தின் 70 விழுக்காடு குடிநீர் பிரச்சனையில் தமிழகத்தை சுடுகாடாக்க நினைக்கும் பாஜகவை பணியவைக்க கஷ்டங்களை பொறுத்துக்கொண்டு ஆதரவு தருவார்கள்..
..
காவிரியில் விட்டுவீழ்ச்சியில்லை..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment