Tuesday, April 3, 2018
வலிக்கிறதா.. வலிக்கவேண்டும் சேகர்
மோடியிடம் நைசாக பேசவேண்டும் அமைச்சர் ஜெயகுமார்.. இதை சொல்ல வெட்கமாக இல்லை.. நாம் கேட்பது பிச்சை அல்ல அல்லது திருட்டுத்தனமாக செய்ய சொல்லவில்லை .. மாறாக உரிமையை கேட்கிறோம்.. காவிரியில் எங்களுக்கான பங்கை திருடிக்கொள்ளும் கர்நாடகவையும்.. அதற்கு துணை போகும் மோடி அரசாங்கத்தையும் தான் நாம் கேட்கிறோம்.. உரிமையை கேட்பதற்கு எதற்கு தயைகூர்ந்தென சொல்லவேண்டும் நைசாக பேசி எதை சாதிக்க முடியும் .. உங்களால் எதையுமே சாதிக்க ஏன் அசைக்க கூட முடியாது காரணம் தகுதியற்றவர்களை அதிகாரத்தில் வைத்திருப்பதே ..அதுவும் நொடியில் கலைக்கவேண்டிய அரசை இன்னமும் தொடர விட்டிருப்பதே தமிழகத்தில் பார்பனன் நலன் காக்கபடவேண்டும்.. இருக்கிற உயர்பதவிகளில் பாப்பானை எந்த எதிர்ப்பின்றியும் அமர்த்த இதைவிட நல்ல வாய்ப்பு இனி எக்காலத்திலும் கிடைக்காதென்பதால் தான் .. நமக்கு கிடைத்த அடிமைகளை வைத்து சாதித்துக்கொள்கிறார்கள் அதனால் தமிழகத்தின் உரிமைகளை பறித்தால் கூட இந்த அடிமைகள்.. செய்த குற்றங்கள் கொள்ளைகளுக்கு பயந்து எங்கே காலம் பூராவும் கழி திங்க வேண்டுமோ என அஞ்சி மோடியின் காலை நக்கிக்கொண்டிருக்கிறார்கள்.. இவர்களை நம்பி எந்த பலனுமில்லை..
**************************
//எஸ்.வி.சேகர் மிகவும் தரகுறைவாக பேராசிரியர் சுப.வீ அவர்களையும் தமிழன் பிரசன்னாலையும் பேசியிருக்கிறார்..
குறை சொல்லவும் ஒரு தகுதி வேண்டும் பீ திங்கிற பய கருத்து சொல்வதெல்லாம் கூடாது திமுகவிற்கு இவர்களால் கெட்டபெயராம்.. இவரின் கோபம் நமக்கு புரிகிறது அயோக்கியனென்று மோடியை சொன்னதால் கோபமாம்..
காலங்காலமாய் பாப்பானை மிதித்தே வைத்திருப்பதால் கொஞ்சம் திமிறி எழ நினைக்கிற போது செவிட்டிலேயே அறைவதைப்போல தங்களின் வாத திறமையால் திக்குமுக்காட செய்வதால் கோபம் வரதான் செய்யும் அதுவும் ராமராஜ்ஜியத்தை தோலுறித்து காட்டியதில் சம்பூகவதம் என்னவென்று அறியாமல் இருந்தவர்களுக்கு ராமன் யார் அவன் எவ்வளவு பெரிய அயோக்கியன்..என்று தெளிவாக விளக்கியதும் தற்கொலை செய்துக்கொண்டவனென்ற உண்மையை அறியாதவர்களும் அறியும்வண்ணம் புரிந்து தெளிகிற மாதிரி எடுத்து சொன்னால் கோபம் வரதான் செய்யும்
ராமனை கோழையாக்கி.. அவன் புருஷனே அல்ல.. சந்தேகபிராணி அதைவிட மனோதிடமில்லாதவன் என்றெல்லாம் பேசினால் ..யாராவது ராமராஜ்ஜியம் கேட்பார்களா .. பாவம் கோபம் வரதானே செய்யும்.. இந்த மண்ணில் பெரியாரை மீறிய எதுவும் நடக்காது.. தமிழைப் படித்தவனெல்லாம் சாமியாரா போனான் என்பார் பெரியார்.. அது ஆண்டாள் விடயத்தில் காமத்தில் தொய்த்தெடுத்த பாசுரங்களை .. சே இவ்வளவுதானா என கேட்கவைத்தது.. இதைவிட நல்லவாய்ப்பு வாய்க்காது என்பதால் எதையாவது செய்து நடத்திகாட்டி .. கலவரம் மதவெறி சாதிவெறியென பேசி உசுப்பேற்றி குளிர்காயலாமென்றால் அறிவுக்கொண்டு அதை வீழ்த்தி.. வீழ்த்துவதோடு இல்லாமல் உண்மை முகத்தை வெளிகொணர்ந்து .. எல்லோரும் நகைக்கும்படி செய்கிறார்களே என்ற கடும்கோபம்.. பார்பன கும்பலை உளறவைத்திருக்கிறது தனிநபர் தாக்குதலை நடத்த வைக்கிறது..
..
இன்னும் கூட கொடூரமாக பேசுவார்கள் அவர்களின் ஆற்றாமை அது.. இந்தியாவையே அலட்டுகிற நம்மால் இங்கே சிறு ஆணியை கூட பிடுங்கமுடியவில்லையே என்கிற கோபம் .. என்ன செய்தாலும் நகைப்பாக்கி நம்மையே கேலி செய்கிறார்களே என்கிற கோபம் .. உண்மை நம் பக்கமில்லையே ..எதையும் அறிவோடு விளக்கி பிடிங்கியெறிந்துவிடுகிறார்களே என்கிற கோபம் ..பாப்பான்களின் சொல்லில் தெரிகிறது.. அதே பாணியில் நாமும் பதில் தரலாம் தரமுடியும் எனினும் .. கண்ணியம் காப்பது நமது பண்பாடென்பதால் இந்த அறிவின் வறட்சிகளை.. காவி கழிசடைகளை புறந்தள்ளுவோம்..
ஏதோ இவர்களுக்கு மட்டும் தான் தேசப்பற்று இருப்பதாக நினைக்கிறார்..
இவர்களின் தேச சேவையைப்பற்றி எம்ஜிஆரை அறிந்தவர்களுக்கு தெரியும்
எம்ஜிஆர் பார்பனர்களை கிளி குயில் என பெயரிட்டு எதற்கு பயன்படுத்தினாரென்று தெரிந்தவர்களுக்கு புரியும் பிராமண லட்சணம்..
தமிழன் பிரசன்னாவை கடுமையாக தாக்குவதின் நோக்கம் நமக்கு புரியும்.. ஆண்டே என கைகட்டி நின்ற கூட்டம் இன்று கை நீட்டி பேசுவதை..அதைவிட விரட்டி விரட்டி சொல்லால் அடிப்பதை பொறுக்கமுடியவில்லை.. இத்தனை காலம் நாங்கள் கேட்டது தானே இப்போது நீர் கேளும் .. இன்னும் இதே முறையில் பார்பன வெறியர்களுக்கு பதில் தருவோம்..
..
எஸ்வி.சேகர் அவர்களே..
முடியவில்லை இன்னுமிருக்கிறது மிச்சம்
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment