" அரசியல்வாதிகள் இடையில் மறைந்து விடலாம் ;ஆனால், எழுத்தாளராக- மனிதத் தன்மையுள்ளவராக- இருக்கும் முதல்வர்
மு.கருணாநிதி அவர்கள் என்ன நேர்ந்தாலும் சரித்திரத்திலிருந்து மறைய மாட்டார்கள்.
தமிழ் உணர்ச்சிகளின் எழுச்சி உருவாய்
மு.கருணாநிதி அவர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் பொறுப்புகள் வரும்போது மிகவும் நேர்த்தியோடு உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல் நாட்டு நலன் பேணி காத்து வருகிறார்.
இத்தகைய அருமையான இலக்கிய ஆற்றலுக்கும் அருஞ் செயலுக்குமாகத்தான் அண்ணாமலை பல்கலைக்கழக கழகம் அவர்களுக்கு டாக்டர் பட்டம் தந்து சிறப்பித்திருக்கிறது.
-தமிழக ஆளுநர் மேதகு கே.கே. ஷா.
No comments:
Post a Comment