Sunday, March 17, 2024

பெண் குழந்தைகள் இறைவனின் ஒளி என்றார் மௌலானா ரூமி.. 
பெண் குழந்தைகள் இயற்கையின் ஒளி பேரின்பத்தின் ஒளி 
அன்பின் ஒளி 
அறிவின் ஒளி 
வாழ்வின் பெரும் வெளிச்சம் வாழ்வின் நற்செய்தி.. 
..
பத்து நாட்களாய் பேசவும், எழுதவும் அழவும், மறந்து பேரின்ப
பெருமகிழ்வில் , ஆம் என் மகளுக்கு இரண்டு பெண்குழந்தைகள் .. வாழ்வின் அதிகப்பட்ச இன்பம் எது தெரியுமா தான் பெற்றெடுத்த மகள் பெற்றெடுப்பது.. 
காலம் தந்த பரிசு
பெரும் மகிழ்வில் நான்.. நற்செய்தியை பகிர்ந்துக் கொள்வதில் பேரின்பம் கொள்கிறேன்.. 
.. 
ஆலஞ்சியார் ..

No comments:

Post a Comment