அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று இரவு அரசு அய்யா அவர்களும், ஆசிரியர் பெருந்தகை ஜலீல் அவர்களும் நண்பர் கரந்தை ஜெயகுமார் அவர்களும், என் இல்லம் வந்து சிறப்பித்தனர்.. முதற்கட்டமாக 250 பிரதிகள் அர்த்தமுள்ள திராவிடம் " நூலை கொண்டு வந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.. நீண்டநேரம் பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தோம்.. நல்ல பயனுள்ள பொழுதாய் அமைந்தது..
..
இன்று அர்த்தமுள்ள திராவிடம் நூலாக வருவதற்கு பெரும் காரணியாக இருந்த தங்களின் செயல், பெரும் பெருட்செலவை ஏற்ற
தங்களின் தயாள குணம்
நன்றிகளால் நிரப்பிட முடியாது ..
தாங்கள் என் மீதும் என் எழுத்தின் மீதும் கொண்டு பேரன்பிற்கு நன்றி!.. தொடர்ந்து தமிழ் சேவை செய்திட வேண்டி விழைகிறேன்..
..
நன்றிகள்
..
அன்பின்
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment