"சிலதுகள்" பொய்களால் உருவானவர்கள் .. அவர்கள் கு.கா.மானியம் கூட கௌரவமாக கருதுபவர்கள் .. பொய் புரட்டில் பூமியை கட்டியாள்பவர்கள் .. அவர்கள் பிழைகள்
..
சிலர் பெண்ணை இவ்வளவு கேவலமாக பேசுவதா இதைதான் கற்றீர்களா என கேட்கிறார்கள் .. எதிரிவினையில் சொற்கள் சேதபடதான் செய்யும் .. வகுப்பெடுக்கும் அளவிற்கு தரம்தாழவில்லை எந்த வடிவில் வசைபாடல் வருகிறதோ அதைவடிவில் திரும்பவும் தாக்கும்..
விதைத்ததைதானே அறுக்கமுடியும் அவரையை விதைத்துவிட்டு துவரைக்கு காத்திருக்கலாமா..
..
பழைய மாடல் வண்டி ஓடவில்லை ஆனால் இருப்பை காட்டிக்கொள்ள இருமி தொலைக்கிறார் .. பாவம் யாரோ வாந்தியெடுத்ததை மீண்டும் நக்கி பார்க்கிறார் .. கண்ணதாசன் தன்னை சொல்லியதை குற்றவாளி ஜெயலலிதா திரிக்க அதை ஊதி பெரிதாக்க ஊடகங்களும் அவர் சார்ந்த சமூகமும் தூக்கிபிடித்தாலும் உண்மை தான் வெல்லும் ..
..
பதில் அளிக்கிறேன் என்ற பெயரில் கலைஞர் பெயரை assassinate செய்கிறார்கள் தம்பிகள் ..
கலைஞரோடு உன் வீட்டு பெண்கள் வந்தாரா என கேள்வி எழுப்பி கலைஞரின் character ஐ (குணம்) தரம்தாழ்த்த வேண்டுமா ..
கலைஞர் வெகு இயல்பாக சொல்லிவிட்டார் அவதூறுக்கு பதில் சொல்லிக்கொண்டே இருந்தால் வாழ்நாள் முழுவதும் அதையேதான் செய்யமுடியும் ..
..
விமர்சனங்களும், வெறுப்புகளும், இழிசொற்களும், தரந்தாழ்ந்த பேச்சுகளும், பொய்களால் வீழ்ந்த முடியுமென்ற நினைப்பும் நிறைய பார்த்தாயிற்று .. கடும் சூழலிலும் கழகத்தை காத்தநின்றவர் மறைந்த பின்னும் வசைபாடல் தொடர்கிறதென்றால் எவ்வளவு வன்மத்தோடு இருக்கிறார்கள் எந்தளவு கடும் உழைப்பால் தமிழ் சமூகத்தை உயரத்தில் நிறுத்தியிருக்கிறார் என தெரிகிறது ..
கலைஞர் காவல் தெய்வம்
தமிழ்நிலத்தின் எல்லைசாமி
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment